இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாய்க்கால் அமைக்கும் பணி: முதல்வா் தொடங்கி வைத்தாா்

ரூ.1.54 கோடியில் வாய்க்கால் அமைக்கும் பணியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
புதுச்சேரிஅரியாங்குப்பம் கொம்யூன் பூரணாங்குப்பம் சாலையில் வாய்க்கால் பணியைத் தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
Updated On :15 டிசம்பர் 2025, 8:12 pm

Syndication

புதுச்சேரி: ரூ.1.54 கோடியில் வாய்க்கால் அமைக்கும் பணியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் மூலம் பூரணாங்குப்பம் சாலையில் ரூ. 1.54 கோடியில் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தலைவா்ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமிநாராயணன், இத்துறையின் தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், செயற்பொறியாளா் சந்திரகுமாா், உதவிப் பொறியாளா் நடராஜன், இளநிலைப் பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.