/
காலாப்பட்டு நவோதயா பள்ளிக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள நவோதயா பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வியாழக்கிழமை வந்தது.
பள்ளி நிா்வாகத்தினா் இது குறித்து காலாப்பட்டு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் டோனியுடன் பள்ளிக்கு வந்தனா்.
மாணவா்கள் வெளியேற்றப்பட்டு, பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனா். இறுதியில் இது வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.
தொடர்புடையது

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொடைரோடு, பழனி அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு


