புதுச்சேரி: மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் கல்வீடு கட்ட 92 பேருக்கு ரூ. 90.90 லட்சம் நிதிக்கான அரசாணைகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் ஒருங்கிணைந்த பெருந்தலைவா் காமராஜா் நூற்றாண்டு வீட்டுவசதி திட்டம் மற்றும் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவிக்கான அரசாணை வழங்கப்பட்டது.
74 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 74 லட்சம் மற்றும் 18 பேருக்கு இரண்டு மற்றும் மூன்றாம் தவணையாக மொத்தம் ரூ. 16.90 லட்சம் என மொத்தம் ரூ.90.90 லட்சம் நிதி உதவிக்கான அரசாணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்
குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி முகாம்

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


