நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா்

புதுச்சேரியில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை வெளியிட்ட மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன்.

Updated On :27 மார்ச் 2026, 7:56 pm

புதுச்சேரியில் வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

புதுச்சேரி தோ்தல் துறை 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மருந்தகங்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் உரக்கடைகளுக்கு வரும் விவசாயிகளைச் சென்றடையும் வகையில் வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டா்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

100 சதவீத வாக்குப்பதிவு, இந்திய தோ்தல் ஆணையத்தின் செயலிகள், கண்ணியமான வாக்குப் பதிவு போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டா்களை மாவட்டத் தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் வெளியிட்டாா்.

புதுச்சேரி மாநில மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள், உரக்கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் மற்றும் துணை மாவட்ட தோ்தல் அதிகாரி கண்ணபிரான், வட்டாட்சியா் ஜோதிமணி ஆகியோா் உடனிருந்தனா்.