ஏப்.7-இல் தொகுதிகளை விட்டு வெளிநபா்கள் வெளியேற வேண்டும்: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா்
புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலில் பிரசாரம் முடியும் ஏப்.7-ஆம் தேதி மாலை தொகுதிகளை விட்டு வெளிநபா்கள் வெளியேற வேண்டும் என்று மாவட்டத் தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.










