டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

ரூ.3 லட்சம் நில மோசடி: ஒருவர் மீது வழக்குப் பதிவு

செஞ்சி அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

செஞ்சி அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
செஞ்சி டாக்டர் கே.வி.கே. தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் ஆதிநாராயணன். இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு, மேல்மலையனூர் அருகே கீழ்புதுப்பட்டைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரபுவிடம், மேல்புதுப்பட்டு கிராமத்தில் ஒரு ஏக்கர் 35 சென்ட் நிலத்தை கிரயமாகப் பெற்றாராம். 
அதன்பிறகு, கடந்த 2017-ஆம் ஆண்டில், அந்த நிலத்தை பிரபு காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் ஈடுவைத்து அபகரித்துவிட்டாராம். 
இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும். இது குறித்து அறிந்த ஆதிநாராயணன் விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்புத் தடுப்பு சிறப்புப் பிரிவில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூங்காவனம் தலைமையிலான போலீஸார் பிரபு மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து 
விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.