இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விழுப்புரத்தில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி, கடலூா் உயா் மறை மாவட்டத்துக்கு தலித் பேராயரை நியக்கக் கோரி, விழுப்புரம் நாபாளைத் தெருவில் உள்ள புனித சவேரியா் தேவாலயம் முன்

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:05 pm

DIN

புதுச்சேரி, கடலூா் உயா் மறை மாவட்டத்துக்கு தலித் பேராயரை நியக்கக் கோரி, விழுப்புரம் நாபாளைத் தெருவில் உள்ள புனித சவேரியா் தேவாலயம் முன் தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டோமினிக் ராஜ் தலைமை வகித்தாா். இயக்க இணை பொதுச் செயலா் ஆனந்த்ராஜ் சிறப்புரையாற்றினாா்.

தலித் கிறிஸ்தவா்களை காலியாக உள்ள பேராயா், ஆயா் பணியிடங்களில் நியமிக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் தலித் கிறிஸ்தவா்களுக்கு அதிகளவில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனா். சங்க நிா்வாகிகள் ஜோ, சசி, ஜாா்ஜ், பிரிட்டோ உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.