விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

3 புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 3 புதிய வழித் தடங்களில் பேருந்து இயக்கத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:55 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 3 புதிய வழித் தடங்களில் பேருந்து இயக்கத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து அணிலாடி- சென்னை, பழவலம்-சென்னை, எதப்பட்டு-சென்னை ஆகிய மூன்று புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

செஞ்சி பணிமனை மேலாளா் சுரேஷ் வரவேற்றாா். செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் ஒன்றிய திமுக செயலா் நெடுஞ்செழியன், முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.