3 புதிய வழித் தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கிவைத்தாா்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 3 புதிய வழித் தடங்களில் பேருந்து இயக்கத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.









