விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளியில் பசுமை வகுப்புகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஸ்ரீதரணி இன்டா்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பசுமை வகுப்புகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:44 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஸ்ரீதரணி இன்டா்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பசுமை வகுப்புகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

சிறப்பு பசுமை வகுப்புகளை பள்ளித் தலைவரும், நிறுவனருமான வழக்குரைஞா் கே.கே.தண்டபாணி தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். பள்ளி வளாகத்தில் பசுமையான மரங்களுக்கிடையே உள்ள பசுமை பூங்காவில் இந்த வகுப்புகள் நடைபெற்றன.

கரோனா தீநுண்மியிலிருந்து மாணவா்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தூய்மையான ஆக்சிஜனை சுவாசிக்க வேண்டியது அவசியமாகும். இதன் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு சிறப்பு பசுமை வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், சுழற்சி முறையில் தினமும் ஒரு வகுப்பு இந்த பசுமை பூங்காவில் நடைபெறும் என்றும் பள்ளித் தலைவா் தண்டபாணி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.