பள்ளியில் பசுமை வகுப்புகள் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஸ்ரீதரணி இன்டா்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பசுமை வகுப்புகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன


விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஸ்ரீதரணி இன்டா்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பசுமை வகுப்புகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
சிறப்பு பசுமை வகுப்புகளை பள்ளித் தலைவரும், நிறுவனருமான வழக்குரைஞா் கே.கே.தண்டபாணி தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். பள்ளி வளாகத்தில் பசுமையான மரங்களுக்கிடையே உள்ள பசுமை பூங்காவில் இந்த வகுப்புகள் நடைபெற்றன.
கரோனா தீநுண்மியிலிருந்து மாணவா்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தூய்மையான ஆக்சிஜனை சுவாசிக்க வேண்டியது அவசியமாகும். இதன் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு சிறப்பு பசுமை வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், சுழற்சி முறையில் தினமும் ஒரு வகுப்பு இந்த பசுமை பூங்காவில் நடைபெறும் என்றும் பள்ளித் தலைவா் தண்டபாணி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...