கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அட்சயத் திருதியை:நகை வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

பொது முடக்கம் அமலில் இருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அட்சயத் திருதியை நாளில் நகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

பொது முடக்கம் அமலில் இருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அட்சயத் திருதியை நாளில் நகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் நகைகள் வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்களை வாங்குவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அத்தியாவசியக் கடைகள் தவிா்த்து பிற கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

அட்சய திருதியை நாளில் நகைக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், தங்க நகைகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். நகை வியாபாரிகள் அட்சய திருதியை நாளில் வியாபாரம் செய்ய முடியாமல் அதிருப்தியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.