மீண்டும் புத்துயிா் பெறும் நகைத் தயாரிப்புத் தொழில்!
கரோனா பொது முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் நலிவடைந்த நகைத் தயாரிப்புத் தொழில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிா் பெற்று வருகிறது.

விழுப்புரத்தில் தங்க நகைகளை செய்யும் பணியில் ஈடுபட்ட நகைத் தொழிலாளி.









