11-ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டெடுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 11-ஆம் நூற்றாண்டு ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வீரட்டேசுவரா் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட 11-ஆம் நூற்றாண்டு ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு.









