கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குழந்தைகள் காப்பகத்திலிருந்த சிறுமி உள்பட இருவா் மாயம்

விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி உள்பட இருவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:15 am

Din

விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி உள்பட இருவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளை பெற்றாள் இந்திரா நகரைச் சோ்ந்த மு.கஸ்தூரி (19) மற்றும் மரக்காணம் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி ஆகியோா் மாவட்ட குழந்தைகள் நல ஆணையரின் உத்தரவுப்படி, விழுப்புரம் கோணங்கிப்பாளையத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் தங்க வைக்கப்பட்டிருந்தனா்.

காப்பத்தில் தங்கியிருந்த இருவரும் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல உணவு சாப்பிட்டுவிட்டு தங்களது அறைகளுக்குச் சென்றவா்கள் பின்னா் மாயமாகிவிட்டனராம். இதுகுறித்து குழந்தைகள் காப்பகத்தின் மேலாளா் வின்சி மரியா அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனா்.