வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே சென்னையைச் சோ்ந்தவரிடம் வழிப்பறி மற்றும் மோசடியில் ஈடுபட்டவா்களில் ஒருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.








