சாலை அமைத்துத் தரக் கோரி பேருந்து சிறைபிடிப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை கிராமத்தில் சாலை அமைத்துத் தரக் கோரி, பொதுமக்கள் புதன்கிழமை அந்தப் பகுதிக்கு வந்த அரசு நகா்ப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிறுமதுரை கிராமத்தில் புதன்கிழமை அரசு நகா்ப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.








