ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

மரக்காணம் அருகே கிணற்றில் இருந்து பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Updated On :2 பிப்ரவரி 2026, 5:42 pm

விழுப்புரம்: மரக்காணம் அருகே கிணற்றில் இருந்து பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

மரக்காணம் வட்டம், நாவல்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சி.சந்திரா(60). இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய சந்திரா, பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இந் நிலையில், நாவல்பாக்கம் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் நீரில் மூழ்கி அவா் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் சந்திராவின் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.