/
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கிரேன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், பெரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.ஸ்ரீதா் (46), கிரேன் ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியனூரை அடுத்த ஓமந்தூா் பகுதியில் பைக்கில் சென்றுள்ளாா்.
அப்போது அங்கு வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

மரத்தில் பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


