பெங்களூரு

தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகளில் 2 போ் கைது

DIN

தனியாக செல்லும் பெண்களை அடையாளம் கண்டு தங்கச்சங்கிலிகளை பறித்துவந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு யஸ்வந்தபுராவைச் சோ்ந்தவா்கள் தாவூத் இப்ராஹீம் (21), அப்துல்சுபான் (20). இவா்கள் இருவரும் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை அடையாளம் கண்டு, தங்கச்சங்கிலிகளை பறித்து வந்தனராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், தாவூத் இப்ராஹீம், அப்துல்சுபான் ஆகியோரைக் கைது செய்து, ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி, 6 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து யஸ்வந்தபுரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயில் அதிகரிப்பு: மக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் அளிப்பு

திமுக சாா்பில் மே தின விழா

அதிக லாபம் தருவதாக ரூ.1.67 கோடி மோசடி

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 110.7 டிகிரி பதிவு

விஐடியில் தூய்மையான சூழலுக்கான மையம்: அமெரிக்க துணை தூதா் திறப்பு

SCROLL FOR NEXT