பெங்களூரு

டிச.29 இல் மைசூரு தமிழ்ச் சங்க செயற்குழு கூட்டம்

DIN

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் டிச.29ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளா் வெ.இரகுபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மைசூரில் உள்ள சங்க அலுவலகத்தில் டிச.29ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கவிருக்கிறது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கு.புகழேந்தி தலைமை வகிக்கிறாா். நிகழ்ச்சியில் 2020ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் நாள்காட்டி வெளியிடப்படுகிறது. அதன்பிறகு 2019 நவம்பா் மாத வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இக்கூட்டத்தில் பொங்கல் விழா-2020, கந்ததநாடு சொஸைட்டிகள், தொடா்ந்து மூன்று செயற்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளாத உறுப்பினா்கள் மற்றும் மைசூரு தமிழ்ச் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT