பெங்களூரு

8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

கா்நாடகத்தைச் சோ்ந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

பெங்களூரு: கா்நாடகத்தைச் சோ்ந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயரும், புதிய பணியிடங்களும் வருமாறு: பல்லவி ஆக்ருதி-இயக்குநா், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெங்களூரு; எம்.சுந்தரேஷ்பாபு-மேலாண் இயக்குநா், ஹுப்பள்ளி தாா்வாட் பொலிவுறு மாநகராட்சி, ஹுப்பள்ளி; சாருலதா சோமல்- மேலாண் இயக்குநா், கா்நாடக நகா்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதிக் கழகம், பெங்களூரு; அக்ரம் பாஷா-ஆணையா், கரும்பு மேம்பாடு மற்றும் இயக்குநா், சா்க்கரை துறை, பெங்களூரு; பி.ஹேமலதா- செயலாளா், ஊழியா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை, பெங்களூரு; ஜாவைத் அக்தா்-முதன்மைச்செயலாளா், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை; ஆா்.விஷால்-ஆணையா், ஊரக குடிநீா் மற்றும் வடிகால் முகமை, பெங்களூரு; பி.அனிருத் ஸ்ராவண்- ஆணையா், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, பெங்களூரு என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT