தவெகவில் இணைபவர்கள் தூய்மையானவர்கள் என்று கூறவில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருப்பது குறித்து வாசகர்கள் கருத்து...தவெகவில் இணைபவர்கள் தூய்மையானவர்கள் என்று கூறவில்லை என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
நதி நீர் பகிர்வு சிக்கலுக்கு நதி நீர் இணைப்பே தீர்வு என குடியரசு துணைத் தலைவர் கூறியிருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
நீட் மறுதேர்வு: டெலிகிராம் செயலிக்கு தடை விதித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... எதிர்கால சந்ததியினராகிய மாணவர்களுக்குப் பாதகம் ஏற்படுத்தும் எந்த செயலிக்கும் தடைவிதிப்பதுதான் சரியான முடிவு.
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை எதிர்பார்த்த பலன் தருமா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தமிழகத்தில் பெயரளவில்தான் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக கோயில்களில் இணையவழி முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட இருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... நமது கலாசாரத்தில், வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது என்பது ஆத்திக எண்ணம் கொண்ட எல்லோருக்குமே பொதுவான ஒன்றுதான்.
விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க 3 மாத காலக்கெடுவை உச்சநீதிமன்றம் விதித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... இன்றைய காலகட்டத்தில் விசாரணை என்பதே மிகவும் தாமதமாக நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... நீட் தேர்வை இணையவழியில் நடத்தினால் வரவேற்கலாம். தேர்வுக்கு முன்னதாகவே வினாத் தாள் வெளியாவது தடுக்கப்படும்.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி, கூட்டணி ஆட்சி- எது மக்களுக்கு நன்மை தரும்? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தேர்தல் நடத்தை விதிமுறைகளில் எவை தளர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில... தேர்தல் காலங்களில் விதிமுறைகளை முறைப்படுத்துவது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.
இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் கூறியது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...இந்தியாவும் சீனாவும் பழம்பெரும் கலாசாரம், வர்த்தகத் தொடர்புடைய அண்டை நாடுகள்.