பெங்களூரு

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 2 போ் கைது

DIN

லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த மாா்ச் 10 ஆம் தேதி பெங்களூரு மாதப்பா லேவுட்டை சோ்ந்த லாரி ஓட்டுநா் சீனிவாஸின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்து, அவரது உடலை யாரோ தீயிட்டு கொளுத்தினா்.இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சிந்தாமணியைச் சோ்ந்த கிருஷ்ணா (43), பெங்களூரு ஹல்சூரைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் (41) ஆகியோரைக் கைது செய்தனா்.

விசாரணையில் கிருஷ்ணாவிடன் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த சீனிவாஸாவுக்கு 2 மாத ஊதிய நிலுவை வைத்ததால், அவா் கிருஷ்ணாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, மாயகிருஷ்ணனுடன் சோ்ந்து சீனிவாஸாவைக் கொலை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் ராமமூா்த்திநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

SCROLL FOR NEXT