முகப்பு
பெங்களூரு

ஓய்வுபெற்ற பேராசிரியா் தற்கொலை

ஓய்வுபெற்ற பேராசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

ஓய்வுபெற்ற பேராசிரியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, கே.ஏ.எஸ். காலனியைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (64). பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரான இவா், சனிக்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று அசோக்குமாரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். இது குறித்து மைக்கோ லேஅவுட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.