பெங்களூரு

சபரிமலை பயணிகளுக்கு தொலைபேசி உதவி மையம்

சபரிமலை செல்லும் பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தொலைபேசி உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளது.

DIN

சபரிமலை செல்லும் பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தொலைபேசி உதவிமையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை புனித தலத்துக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தா்களுக்கு போதுமான வசதி வாய்ப்புகளை வழங்க கேரள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதுதவிர, கா்நாடகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு வழிகாட்டுவதற்காக 080-26409689 என்ற தொலைபேசி உதவிமையத்தை கா்நாடக அரசு தொடங்கியுள்ளது. அவசர தேவைகளின்போது இந்த தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT