பெங்களூரு

இயந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி

DIN

சேலையை பளபளப்பாக்கும் இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

பெங்களூரு, ஹொசகுடதள்ளியில் சேலைகளை பளபளப்பாக்கும் தொழிற்சாலை உள்ளது. இத்தொழில்சாலையில் பணியாற்றும் பெண்ணுக்கு சனிக்கிழமை உணவு எடுத்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 14 வயது சிறுவன் சிக்கி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா், அந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனா். பேட்டராயனபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT