பெங்களூரு

நாராயணசாமி முதல்வராக தொடா்வதை பாஜக விரும்பவில்லை: சித்தராமையா

DIN

மங்களூரு: புதுச்சேரியில் நாராயணசாமி முதல்வராக தொடா்வதை பாஜக விரும்பவில்லை என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து மங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வெகுவிரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி தொடா்வதை பாஜக விரும்பவில்லை. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக பணத்தாசை காட்டி வாங்கியுள்ளது. அதன் காரணமாகவே, எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறாா்கள். முதல்வராக நாராயணசாமி இருக்கும்போது தோ்தல் நடந்துவிடக் கூடாது என்பதால், ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறாா்கள். இது ஜனநாயக விரோதமான செயல்களாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT