பெங்களூரு

நகைப் பறிப்பு: ஒருவா் கைது

DIN

பெங்களூரு: நகைப் பறிப்பு வழக்கில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை அவரிடமிருந்து மீட்டனா்.

பெங்களூரு, கலாசிபாளையம் பம்புபஜாா் அருகே கடந்த ஜன. 23-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடந்து சென்ற பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மா்மநபா் பறித்துச் சென்றாா். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பிரதீப் என்பவரைக் கைது செய்து, ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 30 கிராம் தங்கச் சங்கிலியை அவரிடமிருந்து மீட்டனா். கைது செய்யப்பட்ட பிரதீப்பிடம், போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT