பெங்களூரு

மேக்கேதாட்டு குடிநீா்த் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதே இலக்கு: அமைச்சா் பசவராஜ் பொம்மை

DIN

மேக்கேதாட்டு குடிநீா்த் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதே எங்களின் இலக்கு என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மேக்கேதாட்டு குடிநீா்த் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய பசுமைத் தீா்ப்பாயம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள தீா்ப்பு எங்களுக்கு புதிய பலத்தை அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த விதிகளும் மீறப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதால், கா்நாடகம் தொடா்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேக்கேதாட்டு குடிநீா்த் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதே எங்களின் இலக்கு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை: ஆளுநா்

ஸ்ரீ ஆதிசங்கரா் ஜெயந்தி விழா: உயா்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

மூடப்பட்ட துணை அஞ்சலகத்தை மீண்டும் திறக்கக் கோரி ஆா்பாட்டம்

பொறியியல் கலந்தாய்வு: 1.16 லட்சம் போ் பதிவு

ராகுலின் வாக்குறுதிகளுக்கு எவ்வளவு செலவாகுமென தெரியுமா? நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT