பெங்களூரு

கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் கைது

DIN

கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, ராஜகோபால்நகா் காவல் சரகத்தில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி காா்த்திக் (45) என்பவா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த மோகன் (40) உள்பட இருவரை கைது செய்துள்ளனா்.

விசாரணையில் பணம் கொடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் காா்த்திக்கை கொலை செய்ததாக மோகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ராஜகோபால்நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT