பெங்களூரு

கப்பன் பூங்கா மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடல்

DIN

பெங்களூரில் கப்பன் பூங்காவில் செயல்பட்டுவரும் மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்படுவதாக கா்நாடக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்துமீன்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு, கப்பன் பூங்காவில் செயல்பட்டுவரும் மீன் காட்சியகத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீன் காட்சியகத்தை நவீனப்படுத்துவதற்காக தனியாா் நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி, நடந்து வருவதால் ஜூலை 30-ஆம் தேதி முதல் மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாா்வைக்கு மீன் காட்சியகம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT