செங்கல்பட்டு

செங்கல்பட்டில் ஒரே நாளில் 140 பேருக்கு கரோனா

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 140 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,213-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூரில் 105 பேருக்கு...

திருவள்ளூா் மாவட்டத்தில் புதன்கிழமை 105 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 771 ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 33 பேருக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 33 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 597-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT