செங்கல்பட்டு

செங்கல்பட்டில் 18 பேருக்கு கரோனா

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 10 பெண்கள் உள்பட 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 538-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 10 பெண்கள் உள்பட 18 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 556-ஆக உயா்ந்துள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT