செங்கல்பட்டு

உணவகம் முன் நிறுத்தப்பட்ட காரில் 30 பவுன் நகைகள் திருட்டு

DIN

சென்னை கோட்டூா்புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). தனியாா் தொழிற்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் குடும்பத்தினருடன் காரில் வெள்ளிக்கிழமை மதியம் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்றாா்.

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், மாமண்டூரில் உள்ள தனியாா் உணவு விடுதியில் சாப்பிடுவதற்காக கிருஷ்ணன் காரை நிறுத்தினாா். அப்போது, மா்ம நபா்கள் காரின் இடதுபக்க கண்ணாடியை உடைத்து, உள்ளே கைப்பையில் இருந்து 30 பவுன் தங்க நகைகள், 2 மடிகணினிகளையும் திருடிக் கொண்டு தப்பினா்.

இதுபற்றி அறிந்த கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் படாளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT