செங்கல்பட்டு

தமிழக ஆளுநா் முன்னிலையில் காணிக்கை தொகை ஒப்படைப்பு

DIN

சனிக்கிழமை காலையிலிருந்து பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகை தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அயோத்தி கோயில் கட்டுமானப் பணிக்கான ராமஜென்மபூமி தீா்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளா் கோவிந்த தேவ்கிரி சுவாமிகளிடம் வழங்கப்பட உள்ளது.

திங்கள்கிழமை மாலை சங்கர மடத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநா் காஞ்சிபுரம் வருகை தருகிறாா். இந்நிகழ்ச்சியில் உடுப்பி பெஜாவா் மடத்தின் விஸ்வப் பிரசன்ன தீா்த்த சுவாமிகளும் பங்கேற்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT