செங்கல்பட்டு

வேண்பாக்கம் கிராமத்தில் வாக்காளா் பட்டியல் ஆய்வு

DIN

காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியம் வேண்பாக்கம் கிராமத்தில் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா், டான்செம் லிமிடெட் மேலாண்மை இயக்குநா் அனில்மேஷ்ரோம் ஆகியோா் மாவட்ட ஆட்சியா்ஆா்.ராகுல் நாத் முன்னிலையில் வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் களஆய்வை மேற்கொண்டாா் (படம்).

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மானுவல்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், செங்கல்பட்டு கோட்டாட்சியா் சாகிதா பா்வீன், வட்டாட்சியா் வாசுதேவன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT