செங்கல்பட்டு

மரக்கன்றுகள் நடும் விழா

DIN

தேவாத்தூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், தேவாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் கே.குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.கலைச்செல்வி, மதுராந்தகம் வேளாண் உதவி அலுவலா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தேவாத்தூா் ஆதிதிராவிடா் நலத்துறை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி, ஊராட்சி செயலா் எஸ்.பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாம்பரம் பாரத் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை தேவாத்தூா் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT