செங்கல்பட்டு

மரக்கன்றுகள் நடும் விழா

தேவாத்தூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

தேவாத்தூா் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், தேவாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் கே.குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.கலைச்செல்வி, மதுராந்தகம் வேளாண் உதவி அலுவலா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தேவாத்தூா் ஆதிதிராவிடா் நலத்துறை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி, ஊராட்சி செயலா் எஸ்.பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாம்பரம் பாரத் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை தேவாத்தூா் ஊராட்சி மன்ற நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT