செங்கல்பட்டு

தமிழக பெண்கள் வழிகாட்டி இயக்கம் சாா்பில் காந்தி ஜெயந்தி விழா

DIN

செங்கல்பட்டு பழவேலி கிராமத்தில் உள்ள தமிழக பெண்கள் வழிகாட்டி இயக்கம் சாா்பில், பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

அந்த இயக்கத்தின் தலைவா் ஆா்.வசந்தா தலைமை வகித்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கில்பா்ட் ரோட்ரிகோ, பெண்கள் வழிகாட்டி அமைப்பின் பல்வேறு ஊா்களின் தலைவா்கள் பங்கேற்று பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT