செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மனிதநேய வார நிறைவு விழா

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் . கிளாம்பாக்கம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா்.

இதில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தரம், தாம்பரம் கோட்டாட்சியா் செல்வம், ஊராட்சித் தலைவா் பவானிகாா்த்திக், ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னூா் வந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா்

களிமண், அட்டையால் புல்லட் வாகனம் வடிவமைத்த மாணவி

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள்

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT