சென்னை

சமூக செயற்பாட்டாளர் கைது: பழ.நெடுமாறன் கண்டனம்

DIN

மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் விசுவநாதன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: முகிலனுக்குத் துணையாக நின்று கரூர் பகுதியில் மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி வந்த விசுவநாதன் மீது பொய் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். விசுவநாதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT