சென்னை

ஆயுஷ் மருந்தகம் மடுவங்கரைக்கு இடமாற்றம்

DIN

சென்னை மாநகராட்சி தெற்கு வட்டாரம் அடையாறு மண்டலம் கோட்டம் 182 திருவான்மியூர் நகர நல வாழ்வு மையத்தில் செயல்பட்டு வந்த ஆயுஷ் மருந்தகம் அடையாறு மண்டலம், கோட்டம்- 174 கிண்டி மடுவங்கரையில் உள்ள மாநகராட்சி நல வாழ்வு மையத்தின் முதல் மாடியில் வரும் 23-ஆம் தேதி புதன்கிழமை முதல் செயல்படவுள்ளது.
ஆயுஷ் மருந்தகம் கிண்டி மடுவங்கரை பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்படுவதால் கிண்டி, மடுவங்கரை,  கன்னிகாபுரம்,  நேருநகர், நரசிங்கபுரம்,  மசூதி காலனி,  கக்கன் நகர்,  அம்பேத்கர் நகர், கிண்டி ஆதம்பாக்கம் சுற்றியுள்ள பகுதி வாழ் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT