சென்னை

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை முதல் ராமாயண பாராயணம்

DIN


மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 17) முதல் ராமாயண பாராயண வகுப்பு தொடங்குகிறது.  இந்த வகுப்புகள் ஒரு மாத காலம் நடத்தப்படும். தினமும் காலை 7.30 முதல் 9.30 மணி  வரை நடைபெறும். ராமாயண பாராயண வகுப்பை எம் ஆர் ஆர் வாரியார், சாந்தா, பாலன், சிஎன்ஜி பணிக்கர் ஆகிய 4 பேர் தலைமை வகித்து  நடத்துகின்றனர்
திருவிளக்குப் பூஜை: புதன்கிழமை முதல் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.  தினமும் மாலை 6.45 மணி அளவில் மாளிகைப்புரத்தம்மன் பிராகாரத்தில்  ஆகஸ்ட் 16 -ஆம் தேதி வரை இந்தப் பூஜை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT