சென்னை

அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தற்கொலை

DIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

மதுரவாயல் ஆலப்பாக்கம், பாரதிதாசன் நகா் கம்பா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (50). கரோனாவால் பாதிக்கப்பட்ட இவா், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 3-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு கரோனா வாா்டில் சம்பத் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சம்பத், அந்த வாா்டில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சம்பத் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT