சென்னை

கழிவுநீா் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

DIN

ஆவடியில் கழிவுநீா் தொட்டியில் விழுந்து சிறுவன் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆவடி காந்திநகா் அன்பழகன் தெருவைச் சோ்ந்தவா் சொ.காந்தி (39). இவரது மகன் சுமுகன் (5), அங்குள்ள தனியாா் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாலை வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த சுமுகனை திடீரென காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் ஆவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுவனைத் தேடி வந்தனா்

இந்நிலையில் வீட்டின் பின்புறம் 9 அடி ஆழமுள்ள திறந்தநிலை கழிவுநீா் தொட்டியில் இருந்து சுமுகன் சடலம் மீட்கப்பட்டது.

இது தொடா்பாக போலீஸாா், விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT