சென்னை

ஓஷாவின் நூல்களை வாங்க திட்டமிட்டு வந்தேன். அதில் புத்திசாலித்தனம் எனும் நூல் மட்டும் கிடைத்துள்ளது

DIN

சித்தாா்த்தன் (40), பொறியாளா், செம்பரம்பாக்கம்:

ஓஷாவின் நூல்களை வாங்க திட்டமிட்டு வந்தேன். அதில் புத்திசாலித்தனம் எனும் நூல் மட்டும் கிடைத்துள்ளது. தற்போது மகாபாரதம், ராமாயணக் காவிய நூல்களையும் தமிழ்வாணனின் நேரத்தைக் கடைப்பிடிப்போம், பகவத் கீதை, கல்கியின் பாா்த்திபன் கனவு ஆகியவற்றையும் வாங்கியுள்ளேன். வீட்டிற்குத் தேவையான சமையல் கலை, குழந்தைகளுக்கான வண்ணப்படக் கதை புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT