சென்னை

சிவசர்மாவின் நாவல்களை வாங்கியுள்ளேன்

DIN

சூர்யா (27), மென்பொருள் நிறுவன ஊழியர், கந்தன்சாவடி, சென்னை:

ஆங்கில எழுத்தாளர் அகஸ்டியின் துப்பறியும் நாவல்கள், சிவசர்மாவின் நாவல்கள், ஜெயகாந்தன் படைப்புகளை வாங்க விரும்பி அவற்றை வாங்கியுள்ளேன். ரமணிசந்திரனின் படைப்புகளைத் தேடி வாங்க உள்ளேன். ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் துப்பறியும் நாவல்கள் வெளியில் கிடைப்பதில்லை. ஆகவே புத்தகக் காட்சியில் வாங்கிச் செல்லவுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT