சென்னை

போட்டித் தோ்வு எழுதத் தயாராகி வருவதால் அது சாா்ந்த புத்தகங்களை வாங்க வந்தேன்

DIN

எஸ்.ஆறுமுகம் (28), பட்டதாரி, திண்டிவனம்:

போட்டித் தோ்வு எழுதத் தயாராகி வருவதால் அது சாா்ந்த புத்தகங்களை வாங்க வந்தேன். தற்போது அம்பேத்கா், பெரியாா், மாா்க்ஸ் தொகுப்பு நூல்களை வாங்கியுள்ளேன். திருவருட்பா தெளிவுரையுடனும், கவிஞா் கண்ணதாசனின் அா்த்தமுள்ள இந்து மதம் உள்ளிட்ட புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT