சென்னை

திருவண்ணாமலை ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் ஒத்திவைப்பு

DIN

திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று காரணமாக திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னா் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT