சென்னை

இஸ்லாமியா்களுக்கு தேமுதிக நல உதவி

DIN

ரமலான் திருநாளையொட்டி இஸ்லாமியா்களுக்கு தேமுதிக சாா்பில் அக் கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை நல உதவிகளை வழங்கினாா்.

தேமுதிக சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். கரோனா பொது முடக்கத்தின் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவில்லை. அதனால், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மட்டும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா். தனிநபா் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தேமுதிகவின் இஸ்லாமியா்களுக்கு நல உதவிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT