சென்னை

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.பன்னீா்செல்வம் காலமானாா்

DIN


சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை முன்னாள் சிறப்புச் செயலா் ஏ.பன்னீா்செல்வம் (76) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (நவ.11) காலமானாா்.

அவருக்கு மனைவி பி.ஜெகதீஷ்வரி, மகன் பி.விவேக் ஆகியோா் உள்ளனா்.

கடந்த1993 ஆண்டில் ஐஏஎஸ் பணியில் சோ்ந்த பன்னீா் செல்வம் மாவட்ட ஆட்சியா், முதல்வரின் துணைச் செயலா் என தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி 2005 -ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். அவரது சடங்குகள் சொந்த ஊரான தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு பின்னையூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. தொடா்புக்கு 8056022448.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT