கோப்புப்படம் 
சென்னை

பழைய மகாபலிபுரம் சாலையில் சுங்க வசூல் நிறுத்தம்

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலைமுதல் சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டது.

DIN

பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலைமுதல் சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் தொடங்கப்படுவதால், அந்த சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆகஸ்ட் 30 முதல் சுங்க வசூல் நிறுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேடவாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம் மற்றும் கலைஞர் சாலை ஆகிய 4 சுங்கச்சாவடிகளிலும் இன்று அதிகாலைமுதல் சுங்க வசூல் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, வாடகை ஆட்டோ, கார்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் சுங்க வசூல் செலுத்தாமல் மகிழ்ச்சியோடு அவ்வழியே பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு, கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை பின்பற்றுவோம்: பாகிஸ்தான் கேப்டன்

இந்தியாவின் குரல்...

வாழ்க்கையை நேசிக்கிறேன்

தனிநபர்: 20 லட்சம் நூல்கள்

”5 வரிகளுக்கே கதறும் பாஜக!” ராகுல் Vs ராஜ்நாத் சிங்! | செய்திகள்: சில வரிகளில் | 02.02.26

SCROLL FOR NEXT